உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வருவாய் கோட்ட அளவில்வருகின்ற நாளை (மே 14) புதன் கிழமை காலை 11:00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர். விவசாயிகளும், விவசாய சங்கப்பிரதிநிதிகளும் பங்கேற்றுவிவசாயம் சார்ந்த கோரிக்கைகள், குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என ஆர்.டி.ஓ., ராஜமனோகரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை