உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலவச நோட்டு வழங்கல்

இலவச நோட்டு வழங்கல்

திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் இலவசமாக நோட்டு, பேனா, பென்சில் வழங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் கவாஸ்கர் வழங்கினார். மாணவர்களின் பெற்றோர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை