மேலும் செய்திகள்
வைகாசி பொங்கல் விழா
13-Jun-2025
கமுதி: கமுதி அருகே நீராவி கரிசல்குளம் கிராமத்தில்வாழவந்த அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது. இதனை முன்னிட்டு வாழவந்த அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள், இளநீர் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது.108 விளக்குபூஜை கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
13-Jun-2025