உள்ளூர் செய்திகள்

சஷ்டி பூஜை 

திருவாடானை:திருவாடானை அருகே நம்புதாளை பாலமுருகன், ஆந்தகுடி சுப்பிரமணியர் கோயில்களில் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடந்தது. சிறப்பு அபிேஷகங்கள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை