உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காமாட்சியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா

காமாட்சியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா

கமுதி: கமுதி அருகே காமாட்சியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா நடைபெற உள்ளது. இதையடுத்து காமாட்சி அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது.பால்குடம் எடுக்கும் பக்தர்கள் காப்பு கட்டினர். பின் வைகை ஆற்றங்கரையில் கும்பம் எடுத்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.மே 26ல் விளக்கு பூஜை, 27ல் பொங்கல் உற்ஸவம், 28ல் பக்தர்கள் பால்குடம், பூச்சொரிதல் விழா, 29ல் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கவுரவ செட்டியார்கள் உறவின்முறை நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ