மஞ்சள் பை வழங்கும் இயந்திரம் அமைப்பு
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜேகநாத பெருமாள் கோயில் வளாகத்தில் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் சார்பில் மஞ்சள் பை வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டது.இயந்திரத்தில் ரூ.10 நோட்டு அல்லது காயின் செலுத்தினால் மஞ்ள் பை கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.நேற்று காலை 11:00 மணிக்கு ஓ.என்.ஜி.சி., அலுவலர்கள் மூலம் இயந்திரம் துவக்கி வைக்கப்பட்டது. ஏராளமானார் கலந்து கொண்டனர்.