மேலும் செய்திகள்
25 கிலோ கஞ்சா பறிமுதல்; இருவர் கைது
16-Sep-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் கஞ்சா விற்பதாக கேணிக்கரை போலீசாருக்கு புகார் வந்தது. அப்பகுதியில் ரோந்து சென்ற போது தெற்கு காட்டூரைச் சேர்ந்த அருண்குமார் 27, கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
16-Sep-2025