உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டூவீலர் விபத்தில் இளைஞர் பலி

டூவீலர் விபத்தில் இளைஞர் பலி

தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே பெருவயல் கரைமேல் குடியிருப்பைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சரவணன் 23. இவர் நேற்று தேவிபட்டினம் பகுதியில் இருந்து, ராமநாதபுரத்திற்கு டூவீலரில் திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை புறப்பட்டார்.கோப்பேரிமடம் அருகே டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சரவணன் காயமடைந்து ராமநாதபுரம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு இறந்தார். தேவிபட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி