மேலும் செய்திகள்
கிணற்றில் டிரைவர் சடலம் மீட்பு
05-Mar-2025
தம்பி மண்டை உடைப்புஅண்ணன் உள்பட 2 பேர் கைதுகெங்கவல்லி:கெங்கவல்லி, கடம்பூர் ஊராட்சி பாரதிபுரம் காலனியை சேர்ந்த, விவசாயி மணிகண்டன், 42. இவரது அண்ணன் பூவரசன், 44. இவர்கள் இடையே சொத்து பிரச்னையில் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பூவரசன், அவரது மகன் ஹரிபிரசாத் ஆகியோர், மணிகண்டனை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த மணிகண்டன், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் புகார்படி, பூவரசன், 44, ஹரிபிரசாத், 20, ஆகியோரை, கெங்கவல்லி போலீசார் நேற்று கைது செய்தனர்.
05-Mar-2025