உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பால் உற்பத்தியாளர்சங்க கட்டடம் திறப்பு

பால் உற்பத்தியாளர்சங்க கட்டடம் திறப்பு

பால் உற்பத்தியாளர்சங்க கட்டடம் திறப்புஆத்துார்:ஆத்துார், ராமநாயக்கன்பாளையம் ஊராட்சி காமராஜர் நகரில், தேசிய ஊரக வேலை திட்டத்தில், 20 லட்சம் ரூபாயில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டடம் கட்டப்பட்டது. அந்த கட்டடத்தை, ஆத்துார் அட்மா குழு தலைவர் செழியன், நேற்று திறந்து வைத்தார். பி.டி.ஓ., செந்தில்(கி.ஊ.,), ஆவின் அலுவலர்கள் சுந்தரேசன், ஜெயதேவன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி