உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குடியிருப்பில் காப்பர் ஒயர் திருட்டு

குடியிருப்பில் காப்பர் ஒயர் திருட்டு

குடியிருப்பில் காப்பர் ஒயர் திருட்டுசேலம்:சேலம், சேலத்தாம்பட்டியில், தமிழக நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால், புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. அங்கு காப்பர் ஒயர் உள்பட, 65,000 ரூபாய் மதிப்பில் பொருட்கள், கடந்த, 24ல் திருடுபோனது. இதுகுறித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை