மேலும் செய்திகள்
மின்மாற்றியில் இருந்து தீ வைக்கோல் கட்டு நாசம்
21-Aug-2025
தலைவாசல்:தலைவாசல், சிறுவாச்சூர் ஊராட்சி அண்ணா நகரை சேர்ந்த விவசாயி பெரியசாமி, 40. இவர் உள்ளிட்ட குடும்பத்தினர், நேற்று தோட்டத்துக்கு சென்ற நிலையில் அவர்களது குடிசை வீடு மதியம், 3:30 மணிக்கு தீப்பற்றி எரிந்தது. ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், மேலும் தீ பரவாமல் அணைத்தனர். ஒன்றரை பவுன் சங்கிலி, 10,000 ரூபாய், துணிகள், பாத்திரங்கள் எரிந்து நாசமாகின. விபத்துக்கான காரணம் குறித்து தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Aug-2025