மேலும் செய்திகள்
சிறுமியை சீண்டிய 'பெருசு' கைது
17-Nov-2024
கெங்கவல்லி, நவ. 24-கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி, காந்தி நகரில், மலைப்பாம்பு இருப்பதாக, நேற்று மாலை, 5:00 மணிக்கு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தம்மம்பட்டி வனத்துறையினர், அங்கு சென்று, 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்துச்சென்று வனப்பகுதியில் விட்டனர்.
17-Nov-2024