உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 3,000 துாய்மை பணியாளருக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு

3,000 துாய்மை பணியாளருக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு

சேலம்: சேலம் மாநகராட்சியில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மா-பேட்டை, கொண்டலாம்பட்டி மண்டலங்களில், 3,000 துாய்மை பணியாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தில், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் உணவு சமைத்து, 4 மண்டலங்களிலும், 67 இடங்களில், வாகனம் மூலம் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு உணவு வழங்கும் இடம், உற்பத்தி செய்யும் இடங்களில், நேற்று நடந்த முன்னேற்பாடு பணியை, கமிஷனர் இளங்கோவன் ஆய்வு செய்து, உரிய ஆலோசனை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ