மேலும் செய்திகள்
பணம் பறித்தவருக்கு 'காப்பு'
12-Oct-2025
சேலம், சேலம், மணியனுார், திருவேங்கடம் நகரை சேர்ந்தவர் முருகன், 25. அடிதடி வழக்கில் தொடர்புடைய இவர், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால், நீதிமன்றம், 'பிடிவாரன்ட்' பிறப்பித்தது. இந்நிலையில் நேற்று, மணியனுாரில் இருந்த முருகனை, அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர்
12-Oct-2025