உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விசாரணைக்கு ஆஜராகாதவர் கைது

விசாரணைக்கு ஆஜராகாதவர் கைது

சேலம் :சேலம், குகை, லைன்ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன், 25. இவர் மீது, 2022ல், அன்னதானப்பட்டி போலீசார், அடிதடி வழக்கு பதிவு செய்தனர். ஆனால் நீதிமன்ற விசாரணைக்கு அவர் பலமுறை ஆஜராகாததால், பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று, அவரது வீடு அருகே மணிகண்டனை, அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !