உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வரும் 31ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

வரும் 31ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும், 31ல், நடக்கிறது. கலெக்டர் தலைமையில் காலை, 10:00 மணிக்கு தொடங்கி கூட்டம் நடக்கிறது. இதில், மாவட்ட அளவிலான விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண் தொடர்பான குறைகளை நேரிலும், மனு மூலமாகவும் தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டு கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை