மேலும் செய்திகள்
ஆய்வக நுட்புநர்களின் அறிவியல் மாநாடு
22-Sep-2025
சேலம், :தமிழக வனத்துறை சார்பில், சேலம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் நரிகள் மற்றும் பொன் நிற நரிகள் இனப்பெருக்க மையம் அமைக்க, 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, 10 நாட்களுக்கு முன், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சீனிவாசரெட்டி, குரும்பப்பட்டி பூங்காவில் ஆய்வு செய்தார். அப்போது வன விலங்குகள் மருத்துவமனை அருகே நரிகள் இனப்பெருக்க மையம் கட்ட, இடம் தேர்வு செய்தார்.
22-Sep-2025