உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 7 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 7 ஆண்டு சிறை

சேலம்: ஓமலுார் அருகில் உள்ள ஆவடியூரை சேர்ந்தவர் அர்த்தனாரி, 61, கூலி தொழிலாளி, இவர் கடந்த 2023 ஜன., 12ல், தன் வீட்டு முன் விளையாடி கொண்டிருந்த, 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பெற்றோர் அளித்த புகார் அடிப்ப-டையில், ஓமலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, அர்த்தனா-ரியை கைது செய்தனர். இவ்வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதி-மன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், அர்த்-தநாரிக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஜெயந்தி தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை