உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அடிபட்டு இறந்து கிடந்த மயில்

அடிபட்டு இறந்து கிடந்த மயில்

தலைவாசல், தலைவாசல் அருகே வீரகனுார், தெற்குமேடு ஓடை பகுதியில், கழுத்து பகுதியில் அடிபட்ட நிலையில் ஆண் மயில் இறந்து கிடந்தது. மக்கள் தகவல்படி, வனவர் ரஷியபேகம் உள்ளிட்ட வனத்துறையினர் வந்து பார்த்தபோது, இறந்த மயிலுக்கு, 6 வயது என தெரிந்தது. மேலும் மின் கம்பி உரசி இறந்ததா, வேட்டை கும்பல் தாக்கினரா என, வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ