உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீடு அருகே மலைப்பாம்பு

வீடு அருகே மலைப்பாம்பு

ஆத்துார்: ஆத்துார், ராமநாயக்கன்பாளையம் ஊராட்சி செங்கணிகுட்டைகாட்டை சேர்ந்தவர் குமார், 40. இவரது வீடு அருகே நேற்று மதியம், 2:25 மணிக்கு மலைப்பாம்பு இருந்தது. இதுகுறித்து குமார் தகவல்படி, ஆத்துார் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, 5 அடி நீள மலைப்பாம்பை உயி-ருடன் பிடித்து, ஆத்துார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ