உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காப்பர் ஒயர் திருடிய2 பேருக்கு காப்பு

காப்பர் ஒயர் திருடிய2 பேருக்கு காப்பு

சேலம்:சேலம், இரும்பாலை, 3வது கேட் பகுதியில், 'கோவிட் சென்டர்' உள்ளது. அதன் பூட்டை உடைத்து, அங்கிருந்த, 250 மீட்டர் காப்பர் ஒயர் திருடப்பட்டது. இதுதொடர்பாக வி.ஏ.ஓ., சத்தியசீலன் புகார்படி, இரும்பாலை போலீசார் விசாரித்தனர். அதில், சர்க்கார் கொல்லப்பட்டியை சேர்ந்த பூபாலன், 20, தமிழரசன், 21, திருடியது தெரிந்தது. இருவரையும் நேற்று கைது செய்தனர். இவர்களில் பூபாலன் மீது திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை