உள்ளூர் செய்திகள்

பாராட்டு

மானாமதுரை : கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவிகள் கனிஷ்கா, லட்சுமி மாவட்ட அளவில் நடைபெற்ற சிறுசேமிப்பு கட்டுரை போட்டியில் முதல் பரிசும்,3ம் பரிசும் பெற்றனர். தலைமை ஆசிரியர்(பொ)அருண்மொழி, உதவி தலைமை ஆசிரியர் அழகுசுப்பு, ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை