உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாட்டு வண்டி பந்தயம்

மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை: சிவகங்கையில் பா.ஜ., சார்பில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடந்தது. பெரிய மாடு, சின்னமாடு என இரண்டு பிரிவுகளாக நடந்த பந்தயத்தில் பெரியமாடு பிரிவில் 23 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 45 ஜோடி மாட்டுவண்டிகள் பங்கேற்றன. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து பங்கேற்றன. பெரிய மாட்டுக்கு 8 கி.மீ., சிறிய மாட்டுக்கு 6 கி.மீ., எல்லையாக நிர்ணயம் செய்தனர். வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி