உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாட்டு வண்டி பறிமுதல்

மாட்டு வண்டி பறிமுதல்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தலில் விதிகளை மீறி மாட்டு வண்டியில் அதே ஊரைச் சேர்ந்த அழகர் 45, என்பவர் ஆற்று மணல் அள்ளி வந்துள்ளார். போலீசாரை கண்டதும்மாட்டு வண்டியை விட்டுவிட்டு ஓடி விட்டார். போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ