மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை திருட்டு
09-Sep-2025
திருப்பத்துார் : சிவகங்கை மாவட்டம் நாச்சியாபுரம் அருகே இளங்குடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் 50. இவர் 28ம் தேதி காலை 11:00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு ஆ டுகளை மேய்க்க சென்றார். மீண்டும் மாலை 4:30 மணிக்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 3 பவுன் தங்க செயின் திருடு போய் இருந்தது தெரியவந்தது. சுப்பிரமணியன் நாச்சியாபுரம் போலீசில் புகார் அளித்தார்.
09-Sep-2025