மேலும் செய்திகள்
ஓ.பி.எஸ்., அணியினர் அ.தி.மு.க.,வில் இணைப்பு
4 hour(s) ago
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
06-Mar-2026
வருவாய்த்துறையினர் மறியல் 230 பேர் கைது
06-Mar-2026
சிவகங்கையில் விடுதி திறப்பு
06-Mar-2026
தேவகோட்டை,: தேவகோட்டை அருகே கண்டதேவி சிறிகிழிநாதர் என்ற சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலுக்கு புதிய தேர் செய்யப்பட்டது. இந்த தேரின் வெள்ளோட்டம் இன்று காலை 7:00 மணிக்கு நடைபெற உள்ளது.தேர் வெள்ளோட்ட விழா நேற்று மாலை துவங்கியது. தேரில் வலம் வர உள்ள கும்பங்கள் கோயிலில் உள்ள கொடிமரம் முன் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமங்களுடன் துவங்கியது. தொடர்ந்து தேரில் முகூர்த்த கால் நடப்பட்டது. கோயிலில் உள்ள சொர்ண மூர்த்தீஸ்வரர், பெரியநாயகி அம்மன் உட்பட அனைத்து சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலையில் தேருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட உள்ளது. டி.ஐ.ஜி. துரை பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார்.
4 hour(s) ago
06-Mar-2026
06-Mar-2026
06-Mar-2026