உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / களத்துாரில் மக்கள்  தொடர்பு முகாம் 

களத்துாரில் மக்கள்  தொடர்பு முகாம் 

சிவகங்கை: காரைக்குடி அருகே களத்துாரில் நாளை (ஜூன் 11) மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.அன்று காலை 10:00 மணிக்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடக்கும் முகாமில், அனைத்து துறை மாவட்ட அலுவலர்கள் பங்கேற்கின்றனர். இம்முகாமில்பங்கேற்கும் மக்கள் தங்கள் பகுதி சார்ந்த குறைகள், பிரச்னைகளை தெரிவித்து தீர்வு பெற்று செல்லலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை