வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் மிகவும் கண்ணியமாகவும், பயபக்தியுடன் பிறர் பார்த்து பொறாமை கொள்ளும் வகையில் கோவிலை நிர்வகித்து வருகிறார்கள். வேலையை விட்டுவிட்டு கற்பக விநாயகர் சாமிக்கு பாடுபடுகிறார்கள் சாப்பிட்டு போகட்டும் மேலும் உங்களின் சமூகம் தானே சொல்லி புரிய வைக்கவும் இல்லை என்றால் நிர்வாக பொறுப்பில் இருந்து ஒதுக்கி விடுங்கள் அதை விட்டுவிட்டு போலீஸ், நீதிமன்றம் என்று ஓடினால் இந்து சமய அறநிலையத் துறை உள்ளே புகுந்தது அனைத்து வளங்களையும் ஏப்பம் விட்டுவிடும்.. போனது போகட்டும் என்று நீங்களே விட்டு கொடுத்து பாரம்பரிய தர்மங்களை தொடர்ந்து காப்பாற்ற அந்த பிள்ளையார்பட்டி இறைவன் அருள் புரியட்டும்...
துட்டு புரளும் இடமாயிருந்தா ...
மேலும் செய்திகள்
இன்ஜினியர் வெட்டிக்கொலை
28-Oct-2025