கோயிலில் ஆய்வு
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்ப வனேஷ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையடுத்து அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெயமூர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்ப வனேஷ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையடுத்து அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெயமூர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.