உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புகையிலை விற்றவர் கைது

புகையிலை விற்றவர் கைது

இளையான்குடி: இளையான்குடி அருகே வாணி கிராமம் ராதாகிருஷ்ணன் மனைவி அம்மு 23. இவர் சிறுபாலையில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்த புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளார். இளையான்குடி போலீசார் அவரை கைது செய்து, புகையிலைகளைபறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை