வாசகர்கள் கருத்துகள் ( 6 )
திருட்டெல்லாம் கிடையாது - யாரோ விளையாடி இருக்கிறார்கள்...
1.30 லட்சம் போட்டு பைக் வாங்கியவர்களுக்கு அதை பாதுகாப்பாக நிறுத்த வேண்டும் என்று தெரியலையா?? புது பைக்கை என்னதான் பூட்டினாலும் வெளியே எவனாவது நிறுத்துவானா?? இப்போது வரும் வண்டிகளில் சைடுலாக்கெல்லாம் தரமே இருப்பதில்லை அசால்ட்டாக திருடிவிடுவானுகள் திருட்டு நாய்கள்...
எனக்கென்னவோ, அந்த பைக் உரிமையாளருக்கு நன்கு பரிச்சயமான/ வேண்டப்பட்ட ஒருவனின் சேட்டை வேலைதான் இதுன்னு தோனுது. அதுக்கான வாய்ப்புகள் மிக அதிகமா இருக்கு.
இதுபோன்ற திருட்டுக்களில் காவல்துறையை சேர்ந்தவர்களுக்கும் சம்பந்தம் இருக்கும். அதுவும் திமுக ஆட்சி. கேட்கவே வேண்டாம். ஏரியா கவுன்சிலர் கைவாடம் கூட இருக்கலாம்.
இந்த திருட்டுக்கும் உருப்படாத ஊழல் கட்சிக்கும் என்ன சம்பந்தம்??? சும்மா நானும் கருத்து பதிவிடறேன்னு எதையாவது வாந்தி எடுக்கக் கூடாது
நம்ம மந்திரி செந்தில் பாலாஜி கூட லஞ்சம் பெற்ற பணத்தை திருப்பி கொடுத்து விடவில்லையா. அது போலதான் இதுவும். அதான் வண்டியை திருப்பி கொடுத்து விட்டார்களே.