உள்ளூர் செய்திகள்

 திருக்கல்யாணம்

சிவகங்கை: சிவகங்கை சுந்தரராஜப் பெருமாள் கோவில் வருஷாபிேஷக விழாவையொட்டி திருக்கல்யாணம் நேற்று நடந்தது. காலை 7:45 முதல் 10:15 மணிவரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜப்பெருமாளுக்கு சுதர்சன ஹோமம், திருமஞ்சனம், திருவாரதனம் நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு மேல் 12:15 மணிக்குள் திருக்கல்யாணம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு தேரோடும் வீதியில் சுவாமி புறப்பாடு நடந்தது. பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை