மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தெருவோரத்தில் தெருநாய் தடுப்பூசி முகாம்
20-Sep-2025
தஞ்சாவூர்: 'சமுதாய கூடம் கட்ட 35 லட்சம் ரூபாயை' தஞ்சாவூர் கலெக்டர் பாஸ்கரனிடம் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில் அதன் பொதுமேலாளர் அனில்குமார் பான் வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பாகோணம் வட்டம் கள்ளூர் பஞ்சாயத்து, பாபநாசம் வட்டம் சூலமங்கலம், அம்மாபேட்டை வட்டம் புளியங்குடி ஆகிய பஞ்சாயத்துகளில் மக்களின் வசதிக்காக மூன்று சமூதாய கூடங்கள் கட்ட ரூபாய் 35 லட்சம் நிதியுதவிக்கான காசோலையினை கலெக்டர் பாஸ்கரனிடம் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பொது மேலாளர் அனில்குமார் வழங்கினார். உடன் ஹிந்துஸ்தான் துணை பொதுமேலாளர் யாதவ், டி.ஆர்.ஓ., சுரேஷ்குமார், முதுநிலை மண்டல மேலாளர் நாராயணன், மேலாளர்கள் பாரத் பெட்ரோலியம் திருச்சி கோபிநாத், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் லோகநாதன் ஆகியார் இருந்தனர்.
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025
20-Sep-2025