மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தெருவோரத்தில் தெருநாய் தடுப்பூசி முகாம்
20-Sep-2025
கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே வேலூர் மேலத்தெருவை சேர்ந்த தங்கராசு என்பவரது மகன் காத்தவராயன்(28). மனநிலை சரியில்லாதவர். இவர் நேற்று முன்தினம் இரவு பூச்சி மருந்தை குடித்துவிட்டார். உடன் ஆபத்தான நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார்.
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025
20-Sep-2025