மதுவிற்றவர் கைது
தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே மேல்மங்கலம் நாயுடு தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் 45.மதுபாட்டில்கள் 12 விற்பனைக்கு வைத்திருந்தார். ஜெயமங்கலம் போலீசார் ரமேஷை கைது செய்து, மது பாட்டில்களை கைப்பற்றினர்.
தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே மேல்மங்கலம் நாயுடு தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் 45.மதுபாட்டில்கள் 12 விற்பனைக்கு வைத்திருந்தார். ஜெயமங்கலம் போலீசார் ரமேஷை கைது செய்து, மது பாட்டில்களை கைப்பற்றினர்.