உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மதுவிற்றவர் கைது

மதுவிற்றவர் கைது

தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே மேல்மங்கலம் நாயுடு தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் 45.மதுபாட்டில்கள் 12 விற்பனைக்கு வைத்திருந்தார். ஜெயமங்கலம் போலீசார் ரமேஷை கைது செய்து, மது பாட்டில்களை கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி