உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மது பாட்டில்கள் பதுக்கியவர் கைது

மது பாட்டில்கள் பதுக்கியவர் கைது

தேவதானப்பட்டி; தேவதானப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி 29. தேவதானப்பட்டி முருகமலை ரோடு டாஸ்மாக் அருகே 26 மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தார். தேவதானப்பட்டி போலீசார் கருப்பசாமியை கைது செய்து, மதுபாட்டில்களை கைப்பற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை