மேலும் செய்திகள்
மது போதையில் விழுந்தவர் பலி
29-Apr-2026
பெரியகுளம், மே 28- பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியைச் சேர்ந்தவர் இளங்கோவன். வடுகபட்டி முனியாண்டி கோயிலிருந்து -எ.காமாட்சிபுரம் செல்லும் ரோட்டில் கல்லுக்குளம் தோட்டத்து பகுதியிலிருந்து, அரசு அனுமதியின்றி டிராக்டரில் மண் திருடி வந்துள்ளார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தென்கரை எஸ்.ஐ., விக்னேசை பார்த்தவுடன் டிராக்டரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பினார். தென்கரை போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரிக்கிறார். --
29-Apr-2026