உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மார்ச் 29ல்  கிராம சபை கூட்டம்

மார்ச் 29ல்  கிராம சபை கூட்டம்

தேனி, : உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மார்ச் 29, காலை 11:00 மணிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது. ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ