உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மனைவி, மகள் மாயம் கணவர் புகார்

மனைவி, மகள் மாயம் கணவர் புகார்

கம்பம்:கம்பம் கம்பமெட்டு காலனியை சேர்ந்தவரி சுருளி மகன் ரமேஷ் 36, இவருக்கு சித்ரா 28 ,என்ற மனைவியும், சரஸ்யா 5 என்ற மகளும் உள்ளனர். ரமேஷ் இங்குள்ள தனியார் வேப்பம்புண்ணாக்கு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த ஆக. 28 ல் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது மனைவியையும், மகளையும் காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. ரமேஷ் புகாரில் கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை