உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சாராயம் பறிமுதல் : ஒருவர் கைது

சாராயம் பறிமுதல் : ஒருவர் கைது

உத்தமபாளையம்: உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க இன்ஸ்பெக்டர் சூரிய திலகராணி தலைமையில் போலீசார் போடிமெட்டு முந்தலில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆம்னி வேனில் வந்த ஒருவரிடம் 7 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர் நெடுங்கண்டத்தை தேர்ந்த செரியன் 55, என்பதும் மஹாராஷ்டிராவில் இருந்து விற்பனை செய்ய 7 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.உத்தம பாளையம் மதுவிலக்கு போலீசார் செரியனை கைது செய்து விசாரிக்கின்றார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை