உள்ளூர் செய்திகள்

 கருத்தரங்கு

தேனி: தேனி அரசு ஐ.டி.ஐ.,யில் பயிற்சியாளர்களுக்கான சிறப்பு கருத்தரங்கு 'விழித்தால் விடியும்' என்ற தலைப்பில் நடந்தது. முதல்வர் சேகரன் தலைமை வகித்தார். பயிற்சி அலுவலர் சிவகுஞ்சு வரவேற்றார். பேராசிரியர் அப்துல்காதர், திருவடிக்குடில் சுவாமிகள் பேசினர். பயிற்சி அலுவலர் அருண்குமார் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ