உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர் திருட்டு

டூவீலர் திருட்டு

பெரியகுளம்: தாமரைக்குளம் மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் 35. வீட்டிற்கு வெளியே ரூ.1 லட்சம் மதிப்பிலான டூவீலரை நிறுத்தி விட்டு காலையில் பார்க்கும்போது காணவில்லை. தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி