வாசகர்கள் கருத்துகள் ( 18 )
உண்மையோ பொய்யோ. அதை விசாரணைக்கு விட்டுவிடுவோம். தமிழகத்தில் தி.மு.க. எப்படி வளர்ந்தது ?? பிராமண எதிர்ப்பு, போராட்டம், வன்முறை, தனிமனித தாக்குதல் இப்படித்தான். உண்மையா, இல்லையா ?? புதிதாக பாதை போடுவது தான் கடினம். ஏற்கனவே, ஒருவர் போட்டுவைத்த பாதையில் பயணித்து, இலக்கை அடைவது எளிது, என்று தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை வன்முறையாக மாறுகிறது போலும். தவறு செய்பவரை விட, தவறை செய்ய தூண்டியவருக்கு தான் தண்டனை அதிகம். அறுபதுகளில் பிராமண எதிர்ப்பை தூண்டி, புதுப்பாதையை தோற்றுவித்த தி.மு.க. விற்கு என்ன தண்டனை ??
படித்தவர்களாக இருந்தால் பரவாயில்லை . உன்னை போல் காசுக்கு மாறிய பாவாடைகள் இருக்கின்றதனால் தான் ஊழல் மாநிலமாக இருக்கிறது .
200 ரூ உப்பிகள் வரிசை கட்டி வந்து கருத்து போடுகிறார்கள்...அப்படி என்றால் அவர்கள் வாட்ஸாப்ப் குழுவில் வந்த செய்தி போலிருக்கிறது.
இதுமாதிரி பாஜக நிர்வாகிகள் பேசுவது சகஜம்தானே... இதுல வேற இது போலி... எதிர்க்கட்சியா இருக்குற மாநிலத்துலயாவது “கலவரம்“ இல்லாத நாள் ஏது..
கொத்தடிமை நீ இப்படி எழுதவில்லை என்றல் தான் ஆச்சரியம்.
பாஜகவினர் இந்த மாதிரி மனநிலையிலிருந்து வெளிவர வேண்டும்.
இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?அவர்கள் சாதாரணமாகவே இப்படிப் பேசுவது வழக்கம் தானே!
கதை வசனம் அறிவா..ம். வேறு யாருக்கு இது போல் சிந்திக்க வரும்?
இதுவே எதிர்கட்சி நிர்வாகிகள் தொடர்பான செய்தி என்றால் 100% உண்மை என்பது போல் வெளியிடப்பட்டிருக்கும்.
இதுவே திமுக ஆளா இருந்தா இந்த பதிவு இங்க உண்மைய போலியா என்றே வராது, நடுநிலமை என்பது துளி கூட கிடையாது
டெண்டுல்கர் மேல் இந்தியாவை தோற்கடிக்க முயன்றார் என்ற புகார் வந்தால் அது உண்மையா பொய்யா என்று தான் செய்தி போடுவார். ஏற்கெனவே பணத்தாசை பிடித்த வீரர் மேல் புகார் வந்தால் அப்படி செய்தி வராது. அது போலத்தான், எதிர் கட்சி என்று நீங்கள் மறைமுகமாக சொல்லும் திராவிட ஊழல்வாதிகள் பற்றி வரும் செய்தியையும் பாஜக செய்தியையும் வேறு வேறாக தான் பார்க்க முடியும்.
சுரேஷ் கோபி பற்றிய செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. . திமுக, அஇஅதிமுக கை கோர்த்ததால் இப்படிப்பட்ட தாக்குதல்கள் பாஜகவின் மேல் வீசப்படும்.
மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025