உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / சென்னையில் துப்பாக்கியுடன் சிக்கிய 2 நெல்லை ரவுடிகள்

சென்னையில் துப்பாக்கியுடன் சிக்கிய 2 நெல்லை ரவுடிகள்

திருநெல்வேலி:திருநெல்வேலி தச்சநல்லூர் மேலக்கரையைச் சேர்ந்தவர் மணிகண்டன் 37. மேலப்பாளையம் அருகே நாகம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் பால்துரை 24.இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ளன. வழக்குகளில் நீதிமன்றங்களில் முறையாக ஆஜராகாமல் தலைமுறைவாக இருந்தனர்.சென்னை வேளச்சேரியில் வாடகை வீட்டில் தங்கி இருப்பது தெரிய வந்தது.தனிப்படை எஸ்.ஐ., அருணாச்சலம் மற்றும் போலீசார் சென்னையில் அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி ஒன்றையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி