வாசகர்கள் கருத்துகள் ( 2 )
56, 14 வயதுடையோர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இன்னும் குறைந்தபட்சம் 20 மற்றும் 62 வருடங்கள் உயிருடன் இருக்க வேண்டியவர்கள். சிறுவனை கார் இயக்கும்படி சொன்னவர்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்கை இல்லையா? கணவனின் வெளிநாட்டு வருமானத்தின் ஆடம்பரத்திற்கு இவர்கள் உயிரை விட்டுள்ளனர். மிக கடுமையாக தண்டித்து ஒரு உதாரண வழக்காக மாற்ற வேண்டும்.
500 ரூபாய் கொடுத்தால் டிரைவரை அழைத்துக் கொள்ளலாம் இப்ப ரெண்டு பேருக்கும் அம்மாவும் மகனும் கனவுகள் உடைந்து இனி நித்தம் இவர்களுக்காக கட்டப்பட்டு உழைக்கும் தந்தை மன அமைதி இல்லாமல் அருள்பட வேண்டும் இதுதான் இவர்கள் செய்தது
மேலும் செய்திகள்
26 சவரன் நகை திருட்டு
16-Oct-2025