வாசகர்கள் கருத்துகள் ( 5 )
"விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்கு பதிந்தனர்". பாவம் அவர்கள் கோர்ட்டிற்கு "நாயா" அலைய வேண்டி இருக்கும்.
அவரை வெறி நாயையே விட்டு கடிக்க செய்வதே சரியான தண்டனை
செய்தியை படிக்கவும். "கிருஷ்ணனையும் கடித்தது". அவரையும் விட்டு வைக்க வில்லை. ......
வளர்த்த கடா மாரில் பாயும் என்பார்களே, அது இது தானோ?
யோவ் என்னய்யா நடக்குது