வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தங்கபாலு ?????????
மாவட்ட காங்கிரஸ் தலைவருக்கு இந்த கெதி சாமானியனுக்கு??? இதில் உண்மை வெளிவரும் என்பது கானல் நீர் போன்றது நேர்மையற்ற அரசியல் வாதிகள் முடக்கிருவாங்க கடந்த காலத்தை பாருங்கள் தாகிருஷ்ணன், அண்ணா நகர் ரமேஷ், நேரு தம்பி, என்ன ஆச்சு அமிக்கிட்டாங்க திரு அண்ணாமலை சொன்னது தான் யாபகத்தில் வருது, " என்னிடம் பல கேடு செய்தற்கான ஆவணங்கள் இருக்கின்ற, அதை வெளியிட ஆள்கள் இல்லை அதையும் மீறி நிருபர்கள் வெளியிட்ட பாவம் தண்ணீ லாரிக்கும், டேங்கர் லாரிக்கும் இரையாக வேண்டியது யாரும்" இது தான் இன்றய அரசியல் நிலைமை இது அனைவரும் நன்கு அறிந்த உண்மை தெய்வம் தான் தண்டனை கொடுக்க வேண்டும் பலங்களா அரசு அன்று கொள்ளும், ஆனால் தெய்வம் நின்று கொள்ளும் கொள்ளணும், குற்றவாளிகளை
நல்லாட்சி நடத்தும் கர்த்தரின் சீடர் விடியல் வாழ்க
சம்பத்தப்பட்ட அனைவருமே கர்த்தரின் சீடர்கள்தான்
ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல்த்துறை விரைவில் குற்றவாளிகளை கண்டு பிடித்து விடும்
எந்த காங்கிரஸ்காரனிடம் உம் ஒரு பைசா வாங்கியதில்லை என கூறியிருக்கிறார் இதை இரண்டு விதமாக பார்க்கலாம் இவரிடம் எந்த காங்கிரஸ் காரனும் ஏமாந்த தில்லை மற்றொன்று வாங்கிதெல்லாம் மற்ற கட்சி காரர்களிடம் தான் என்பதாக எடுத்துக்கொள்ளலாம்
என்னத்த விசாரணை போங்க
மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025