உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பா.ஜ.,வில் இணைந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

பா.ஜ.,வில் இணைந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தி.மு.க.,வில் மாநில செய்தி தொடர்பாளராக இருந்தார். வைகோவின் உறவினர் என்பதோடு ம.தி.மு.க.,வின் முன்னணி தலைவராகவும் செயல்பட்டார். 2022-ல் தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட பிறகு அவர் எந்த கட்சியிலும் இணையவில்லை. நேற்று திருநெல்வேலியில் நடந்த பா.ஜ., பூத் கமிட்டி கூட்டத்தில் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ms Mahadevan Mahadevan
ஆக 23, 2025 20:44

சிரிப்புதான் வருகிறது. சிலிண்டர் பதிய மொபைல் போன் செய்தா தமிழ் முதலில் வராம என்னமோ தெரியாத varukirathu. வருகிறது. மோடி தமிழ் மீது பாசம். என்று அமித்ஷா சொல்லி ஏமாற்றுகிறார். பிஜேபி தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல. அதிமுக , மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்


Sridhar
ஆக 23, 2025 14:46

இம்மாதிரியான ஆட்களை உள்ளே கொண்டுவந்து கட்சியை கறைபடுத்துகிறார்கள். பணத்துக்காக விலைபோகும் ஆள் எவ்வாறு நேர்மையாக இருப்பான்?


kannan
ஆக 23, 2025 14:24

அறிவாளிகள் எப்படி இந்தக் கட்சியில் சேர்வார்கள்?


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 23, 2025 07:38

திமுகவில் இணைவதற்கு முன்பு மதிமுகவில் செல்வாக்கோடு இருந்தார். அதனாலேயே ஆசை காட்டி பெட்டி காட்டி அவரை திமுகவுக்கு இழுத்தார்கள். நல்ல அறிவாளி. இவரது அறிவு பாஜகவில் எடுபடுகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


புதிய வீடியோ