வாசகர்கள் கருத்துகள் ( 2 )
வயதான இருபாலருக்கும் ஒரு எச்சரிக்கையுடன் கூடிய வேண்டுகோள்: "தனியாக இருக்கும் பட்சத்தில் அதிகப்படியான நகைகளையோ பணத்தையோ வைத்துக்கொள்ள வேண்டாம் நீங்கள் தனியாக இருப்பது வெளியாட்களிடம் சொல்ல வேண்டாம் CCTV, அலாரம் போன்ற சாதனங்களை உபயோகத்தில் வைத்திருங்கள் யாரையும் எளிதில் நம்ப வேண்டாம் இரக்கமும் காட்ட வேண்டாம் தண்ணீர் கொடுப்பது, வீட்டிற்குள் அழைத்து உணவு கொடுப்பது போன்ற செயல்கள் வெளியே இருக்கும் தங்களின் பிள்ளைகளை வாரம்/பத்து நாட்கள் ஒருமுறை வந்து தங்களை பார்த்துவிட்டு செல்ல கட்டாயப்படுத்துங்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள் யாரிடமும் கடன் வாங்காதீர்கள். அருகே உள்ள காவல் துறை எண்ணை எப்போதும் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள் வீட்டின் அருகே சந்தேகத்துக்கு இடமுள்ள நபர்களின் movement இருந்தால் உடன் காவல்துறை உதவியை நாடுங்கள். பெப்பர் ஸ்பிரே போன்ற தற்காப்பு சாதனங்களை எளிதாக எடுக்கும் இடத்தில் வைத்திருங்கள். எதற்கும் பயப்படாமல் தைரியமாக பயத்தை வெளிக்காட்டாமல் இருங்கள். கடவுள் காப்பாற்றுவார்.
கள்ள பார்ட்